தலிபானுடன் பிரித்தானியா பேச்சு

யுத்தபூமியான ஆப்கானிஸ்தானில் மிகுதியாக உள்ள தமது பிரஜைகளை பாதுகாப்பாக வெளியேற்ற பிரித்தானிய அரசு தலிபான்களுடன் புதனன்று பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. பிரித்தானிய அரசு சிரேஷ்ட சிவில் உத்தியோகத்தர் சைமன் காஸை டோஹாவிலுள்ள தலிபான் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் ஏ.எப்.பிக்கு   உறுதிசெய்தனர்.

முஸ்லிம் அரசியல்: ஆடத் தெரியாதவர்களின் மேடை

(மொஹமட் பாதுஷா)

உழவு இயந்திரங்கள் எல்லாக் காலத்திலும் ஏதாவது ஒரு பயனைத் தந்து கொண்டே இருக்கும். உழவுதல், இரண்டாம் முறை கிண்டுதல், அறுவடை செய்தல் மற்றும் ஏனைய சரக்கு போக்குவரத்து வேலைகளுக்கு அது பயன்பட்டுக் கொண்டே இருக்கும். 

இழப்பிலிருந்து மீள்தல்

(என்.கே.அஷோக்பரன்)

கொவிட்-19 பெருந்தொற்றினாலான இறப்புக்கள் தினசரி 200 என்பதைத்தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் தினசரி 4000-ற்கும் அதிகமானவர்கள்  தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டு வருகிறார்கள்.  இது நடத்தப்படும் பரிசோதனைகளின் அளவிலான தரவு மட்டுமே. 

ஆப்கானிலிருந்து வெளியேறியது அமெரிக்கப் படை

20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருக்கும் தம் நாட்டு மக்களை வெளியேற்ற பல்வேறு நாட்டு விமானங்களும், காபூல் விமானநிலையத்தில் வந்திறங்கின.

காபூல் தாக்குதலுக்கு ஐ.எஸ்.கே.பி.யே பொறுப்பு

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யின் புத்திசாலித்தனமான படைப்பான கொடிய காபூல் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ்.கே.பி.யே பொறுப்பு என்று பிரபல பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் 150க்கும் மேற்பட்டவர்களை பலிகொண்ட குண்டுவெடிப்பானது, பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ யின் புத்திசாலித்தனமான படைப்பு என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு மணலின் கறுப்பாடுகள்

(நடராஜன் ஹரன்)

அண்மைக்காலமாக கிழக்கில், இல்மனைட் எனும் கறுப்பு மணல் அகழ்வது தொடர்ப்பான சர்ச்சைகளும் இதற்கு எதிரான மக்கள் எழுச்சிகளும் இடம்பெற்று வருகின்றன. இன்று இலங்கையில் மட்டுமன்றி, உலகில் அனைத்து பகுதிகளிலும் இயற்கையின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.

சீனாவின் செல்நெறியில் திபெத்தை விளங்கிக் கொள்ளல்

(நரசிம்மன்)

புனைகதைகளின் மூலம் ஏமாற்றி, காரியங்களைச் சாதிக்கும் முயற்சிகளில் ‘அழுங்குப்பிடி’யாகத் தொடர்வதையே, திபெத்தில் சீனாவின் செல்நெறியாகக் காணப்படுகின்றது. ஆனால், அந்தப்போக்கை எவரும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது என்பதிலும் கவனமாகக் காரியமாற்றுகின்றது.

தலிபான்களின் எழுச்சியால் மத்திய கிழக்குக்கு அச்சுறுத்தல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சக்தி பெற்றிருப்பது மத்திய கிழக்குக்கு ஒரு மாபெரும் அச்சுறுத்தல் என்று அரசியல் ஆய்வாளர் யானேஸ் கமாத் கூறியுள்ளார்.  பிராந்தியத்தில் பாதுகாப்பு உத்தரவாதியாகத் திகழ்ந்த அமெரிக்கா, வரலாற்றில் அதன் செயல்பாட்டிலிருந்து பின்வாங்கிவிட்டது. தற்போதைய நிலையில்  இரண்டு விடயங்கள் கண்கூடாகத் தெரிகின்றன. 

வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன்: ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியது சிறந்த முடிவு என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறியுள்ளார்.