முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
Month: August 2025
முன்னாள் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் – டியூ குணசேகர – ரணிலின் கைது தொடர்பாக தெரிவித்திருக்கும் கருத்துக்கள்
கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல்
”நாங்கள் எதற்கும் தயார்” – நாமல்
சஷீந்திர ராஜபக்ஷவுக்கு கடும் சிக்கல்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை, வழக்கு விசாரணை செய்யப்பட்டு முடிவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (26) ஆஜரான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கோரிக்கை விடுத்தது.
‘அனுர கோ ஹோம்’ ஆரம்பம்: ஹிருணிகா, ஆசுக்கு தடை
கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள கியூ வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அனுர கோ ஹோம்’ தொடங்கிவிட்டது என்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன, அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டுப் போராட்டம் இப்போது தொடங்கிவிட்டது என்று கூறினார்.
மனிதப் பலி கொடுத்து புதையல் வேட்டை? ஜனாதிபதி தகவல்
”சட்டம் அனைவருக்கும் சமம்” – அனுர
ரணிலுக்கு சரீர பிணை
பத்து பேர் கொண்ட குழு மேற்கொண்ட தனியார் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்காக 16.6 மில்லியன் ரூபாய் அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு கோட்டை நீதவான் நிலுபிலி லங்காபுர சந்தேக நபருக்கு தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் பிணை வழங்கினார்.