இணைய மோசடிக்காரர்களின் வலைக்குள் சிக்கிவிடாதீர்கள்

பொருளாதார நெருக்கடிக்குள் இருந்து நாடு மீளவும் எழும்பவில்லை என்றே கூறவேண்டும். அந்தளவுக்கு ஒவ்வொருவரின் கழுத்தையும் கடன் நெரித்துக் கொண்டிருக்கின்றது. கடனை திருப்பி செலுத்த முடியாதவர்கள், கடனாளியாகவே வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் செயல்திறனில் திருப்தி இல்லை – NPP எம்பி

அரசாங்கத்தின் செயல்திறனில் தாம் முழுமையாக திருப்தி அடையவில்லை என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவரண பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

படகு மூழ்கியதில் 100க்கும் மேற்பட்டோர் மாயம்

தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை (9) படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பத்து பேர் உயிரோடும் ஒருவர் சடலமாகவும் மீட்கப்பட்டதாக மலேசிய கடல்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

தோழர் பொன் கந்தையா

(Sinnakuddy Thasan) 

தோழர் பொன் கந்தையா அவர்கள் இலங்கையின் தமிழ் பகுதியிலிருந்து தெரிவு செய்த முதலாவது கம்னீயூஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். 50 களில் பருத்தித்துறை தொகுதியிலிருந்து தெரிவாகி யிருந்தார்
(அப்பொழுது பருத்தித்திறை தொகுதி உடுப்பிட்டி தொகுதியையும் உள்ளடக்கி இருந்தது)

தோழர். V A கந்தசாமி அவர்களின் 34 ம் ஆண்டு நினைவு தினம்…

சாதாரண சுருட்டு தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்து தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொழிற்சங்கத்தில் இணைந்து பணியாற்றியதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டவர் தோழர் வீ ஏ கந்தசாமி அவர்கள்.

உக்ரைனின் எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைனின் முக்கிய எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாக, அந்நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, வடகிழக்கு கார்கிவ் மற்றும் தெற்கு ஒடெசா பகுதிகளில் அமைந்துள்ள எரிசக்தி நிலையங்கள் ரஷ்ய தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தை தோல்வி

இஸ்தான்புல்லில் நடந்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத கும்பலை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதில் 206 பேர் பலியாகினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 வீரர்கள் பலியாகினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

அமெரிக்காவில் 1,400 விமானங்கள் ரத்து

அமெரிக்க அரசாங்க நிதி முடக்கத்தின் காரணமாக, எப்.ஏ.ஏ எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி, 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  அமெரிக்க பாராளுமன்றில் நிதி சட்டமூலத்திற்கு அனுமதி கிடைக்காத காரணத்தால், அரச துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல், அன்றாட பணிகள் ஸ்தம்பித்துள்ளன.  இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க விமான போக்குவரத்தும் பாரிய இடையூறுகளை சந்தித்து வருகிறது. 

இந்தியா- சீனா இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்

கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின், லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது.

சம்பள உயர்வுக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள்

2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை ரூ.1,750 ஆக உயர்த்த அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அக்கரபத்தனை பகுதி தொழிலாளர்கள் சனிக்கிழமை (08) பால் சோறு வழங்கி  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு நன்றி தெரிவித்தனர்.