திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் தொடர் சத்தியாக் கிரக போராட்டமானது செவ்வாய்க்கிழமை (04) அன்று 49 வது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தொடர்ந்தது.
Month: November 2025
தேவிபுரத்தில் கசிப்பு சிக்கியது
கோட்டா கோ கம தாக்குதலில் முன்னாள் எம்.பிக்களுக்கு தொடர்பு
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கைது
ஹிங்குராங்கொடை பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (4) அன்று இரவு, தனது சகோதரனை விடுவிக்க கூறி ஹிங்குராங்கொடை பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்து பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்துவதாகவும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பொது சேவையில் 72,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய ஒப்புதல்
அதிபரும் மகனும் ஹெரோயினுடன் கைது
அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் ஒரு அதிபர் மற்றும் அவரது 22 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். எப்பாவல பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஹோட்டல் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னாரில் காற்றாலை திட்டத்தை இடைநிறுத்த அங்கிகாரம்
இறுதி வெற்றி பெண்களுக்கான அங்கீகாரத்தை கூட்டத்தான் போகின்றது.
(தோழர் ஜேம்ஸ்)
1983 ல் ஹர்யானா கபில் தேவ் வென்றது ‘His’tory என்றால் 2025 ல் பஞ்சாப் ஹர்மன்ப்ரீத் கவுர் வென்றது ‘Her’tory.

இந்த வெற்றி பெண்களுக்கு மிகுந்த தன்னம்பிகையும் எழுச்சியையும் கொடுக்கும். கூடவே எம்மாலும் முடியும் என்ற மன தைரியத்தையும் கொடுக்கும் அது அவளின் சமூகத்தில் எழுந்து வருதலை உறுதிப்படுத்தும்.
