ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் ஜாவா தீவில் உள்ள யோக்யகர்த்தா நகரில் இருந்து அந்நாட்டின் சுலவாசி தீவில் உள்ள தெற்கு சுலவாசி மாகாணத்திற்கு இன்று மதியம் சிறிய ரக விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 11 பேர் பயணித்தனர். இந்நிலையில், தெற்கு சுலவாசி மாகாணத்தின் மரோஸ் நகர் வான்பரப்பில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
Month: January 2026
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, இரு பிள்ளைகள் படுகாயம்
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி, இரு பிள்ளைகள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (16) இரவு இடம்பெற்றுள்ளது. முழு விபரம் கடலோர காவல் பிரிவு ஜிந்துபிட்டிய பகுதியில் 16.01.2026 அன்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இறந்தார்.
கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்
ஈரான் மீது கை வைத்தால் விளைவு மோசமாகும்: ரஷியா
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டல்களுக்கு ரஷியா தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் உள்நாட்டுப் போராட்டங்களைச் சாக்காக வைத்து அந்நாட்டின் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தளங்கள் மீது பதில் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை
இலங்கை உள்ளிட்ட 75 நாடுகளுக்கு அமெரிக்கா விடுத்த அறிவிப்பு
2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்
புதிய இராணுவ கட்டளைத் தளபதிக்கு வரவேற்பு
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல் (அல்-அக்ஸா) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த, மட்டக்களப்பு மாவட்ட புதிய இராணுவ கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஆர்.ஏ.டி.எஸ். ராஜபக்ஷ அவர்களுக்கு வரவேற்பு நிகழ்வும், துஆ பிரார்த்தனையும் புதிய காத்தான்குடி ஆல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது.




