ஐரோப்பாவை உலுக்கும் வெப்ப அலை: பலி எண்ணிக்கை 1,300 ஆக உயர்வு

ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

யாழ்ப்பல்கலைக்கழக கலைப்பீடத்தில் எழுந்துள்ள பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டின் பின்னணியும் உண்மைகளும்!

பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியரை பாதுகாக்க அறம் தவறிய வழிகளை நாடும் அவரது மனைவியின் மனச்சாட்சியற்ற வெட்ககேடான செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் குறித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பேராசிரியர் தன்னிடம் படித்த மாணவியோடு நடத்திய தொழில் நெறிமுறையின் எல்லை தாண்டிய உரையாடல்கள் சமூக ஊடகங்களில் கசிய வந்திருந்தன.

52 வருட கால வேதனையை முடிவுக்குக் கொண்டுவந்த காங்கோவின் தங்கக் கோல்

(JM Hiflan)

1974 இன் கறுப்பு வரலாற்றை மாற்றிய விதம்!உலகக் கிண்ணப் காற்பந்து அரங்கில் நாம் கேட்கும் காங்கோ (DR Congo) அணியின் மீள்வருகையானது, வெறும் ஒரு தொடருக்கான தகுதிபெறுகை மட்டுமல்ல.

புலிவாலை பிடித்த தவெக.

அதிமுக எம்எல்ஏக்கள் 04 பேர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைந்ததை தவெக வின் கூட்டணி கட்சியினரே விமர்சனம் செய்து வரும் நிலையில் தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இதனை கண் மூடித்தனமாக ஆதரிக்கின்றனர்.

தமிழ் சினிமாவும் தற்குறிக்கலாச்சாரமும்!

தவெகவிற்கு எதற்கு வாக்களித்தீர்கள் என்றால் “இவுங்களே இருக்காங்களே, இவருக்குத் தான் கொடுத்துப் பார்ப்போமே” என்கிறார் ஒரு வயதானவர்.

சே குவேரா

அவர் ஒரு புரட்சியைத் தொடங்குவதற்காக பொலிவியா சென்றார்.
இறுதியில், ஒரு பள்ளி கட்டிடத்தில் தனது மரணத்திற்காகக் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

உழைப்பாளிகளின் மே தினம்.


(தோழர் ஜேம்ஸ்)

2026-ஆம் ஆண்டு மே தினத்தின் மையக்கருத்து: “ஆரோக்கியமான உளவியல் ரீதியான பணிச்சூழலை உறுதி செய்தல்” .
ஒரு மனிதனால் ஒரு நாளில் 8 மணித்தியாலங்கள்தான் உழைப்பில் ஈடுபட முடியும் அவனின் உடல் அமைப்பு அவ்வாறுதான் விஞ்ஞானபூர்வமாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.

உணவுக் கடை நடாத்தும் முஸ்லீம்கள்

(MaThi Sutha)

யாழ்ப்பாணத்து முஸ்லீம்கள் மீன்பிடி செய்வதில்லை என்பதைப் பற்றிய பதிவொன்றை வைத்து , இரு சமூகங்களுக்கிடையில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பதிவுகள் உலாவ ஆரம்பித்துள்ளது.

கிருசாந்தி…. பிரேமாவதி…


(Ruban Mariarajan)

கிருசாந்தி படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகி படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதைப் போலவே 55 ஆண்டுகளுக்கு முன்னர் கதிர்காமத்தில் பிரேமாவதி மன்னம்பெரி (22 வயது) என்ற சிங்கள யுவதிக்கும் ஏற்பட்டது.

விரிவுரையாளர் தயாளினி திலீபனின் மரணம் ஒரு குடும்பத்தின் இழப்பல்ல, சமூகத்தின் எச்சரிக்கை மணி!

​யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி. தயாளினி திலீபன் அவர்களின் அகால மரணம் நம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
கல்விப்புலத்தில் உயர்ந்த நிலையில் இருந்த ஒரு தாய், தன் மகளின் திருமண வாழ்வு தொடர்பான மோதலில் சொந்த மருமகனாலேயே கொல்லப்பட்டிருப்பது, தற்கால இளைய தலைமுறையினரின் மனநிலைச் சிதைவு குறித்துப் பாரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.