விரிவுரையாளர் தயாளினி திலீபனின் மரணம் ஒரு குடும்பத்தின் இழப்பல்ல, சமூகத்தின் எச்சரிக்கை மணி!

​யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி. தயாளினி திலீபன் அவர்களின் அகால மரணம் நம் அனைவரையும் உலுக்கியுள்ளது.
கல்விப்புலத்தில் உயர்ந்த நிலையில் இருந்த ஒரு தாய், தன் மகளின் திருமண வாழ்வு தொடர்பான மோதலில் சொந்த மருமகனாலேயே கொல்லப்பட்டிருப்பது, தற்கால இளைய தலைமுறையினரின் மனநிலைச் சிதைவு குறித்துப் பாரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஈகைத் திருநாள் வாழ்த்துகள்

(தோழர் ஜேம்ஸ்)

பகலில் உண்ணா நோன்பு இருந்து சூரிய அஸ்தனமனத்துடன் நோன்பு துறந்து இறை வழிபாட்டில் ஈடுபடும் விதமாக உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்தும் நிகழ்வாக மாதம் ஒன்று ஒரு பிறையில் ஆரம்பித்து அடுத்த அதே பிறையில் முடிவதாக அமைந்த இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய பெரு விழா இது.

சர்வதேச மகளிர் தினம்

(தோழர் ஜேம்ஸ்)

பெண்கள் தமக்கான சம உரிமையை தமதாக்கி முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் காலமாக தற்போதைய காலம் உணரபட்டாலும் வேலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் பெண்ணை இரணடாம் தரப் பிரஜயாக பார்க்கும் ஆண்மேலாதிக்க சமூக்கண்ணோட்டமே இன்றும் என் சமூகத்தில் புரையோடித்தான் இருக்கின்றது.

அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபா…?

(Kunapalan Selvaratnam)
அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபா , அந்த நாட்டின் மீதான அழுத்தங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன. அமெரிக்காவுடன் தொடர்பில் கியூபா, எண்ணெய் தடை செய்வதாக டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில்,
வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தைக்கு ஹவானா தயாராக இருப்பதாக கியூப தூதர் கூறுகிறார், ஆனால் அரசியலமைப்பு மற்றும் அதன் சோசலிச அரசாங்கம் உட்பட சில விஷயங்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு வெளியே உள்ளன.

Airlines வரி செலுத்துவோருக்கு பாரிய சுமை?

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு தலைமை  நிர்வாக அதிகாரி பதவிக்கு 200  விண்ணப்பங்கள்  கிடைத்துள்ளதாக  அண்மையில்  நாடாளுமன்றத்தில்  வெளிப்படுத்தப்பட்டது.  ஆழமான  நிதி நெருக்கடியில்  சிக்கியுள்ள  தேசிய விமான  சேவையை, தொடர்ந்தும்  அரசாங்கத்தின்  கட்டுப்பாட்டின்  கீழேயே வைத்திருப்பதற்கு தற்போதைய அரச நிர்வாகம்  எடுத்துள்ள தீர்மானம் பலத்த விவாதங்களை  உருவாக்கியுள்ளது. 

அதிகாரத்தையும் பொறுப்பையும் பெண்களுக்கு தந்த அரசாங்கம்

சமூக-கலாச்சார-அரசியல் கட்டமைப்பில் பெண்கள் புறக்கணிக்க முடியாத ஒரு முக்கிய காரணியாகும். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் செயல்முறையிலிருந்து அவர்கள் ஓரங்கட்டப்படுவது அல்லது விலக்கப்படுவது ஒரு பொதுவான விஷயமாகிவிட்டது.  

திருகோணமலை புனித வளனார் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது

திருகோணமலை புனித வளனார் பாடசாலை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது, இன்னும் சில தமிழ் பாடசாலைகள் தனது இறுதி மூச்சில்!

இன்று எமது மண்ணின் மிகவும் பழைய பாடசாலைகளில் ஒன்றான புனித வளனார் என்ற பாடசாலை முற்றிலுமாக மூடப்பட்டு இருக்கிறது, போதியளவு மாணவர்கள் இல்லாத காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

டலாக் குடி மகனின் அனுபவம்

டெல்லியில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் இளம் சுற்றுலாப் பயணி ஒருவர்,
தனது குடும்பத்துடன் ஒரு வார விடுமுறைக்காக லடாக் வந்திருந்தார்.

அங்கு அவருக்குக் கிடைத்த டிரைவர் சுமார் 28 வயதுடைய இளைஞர்.
அவருக்கு வயதான பெற்றோர், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருந்தனர்.

மஹிந்தவின் கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுக்கும் அனுர

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், தமிழர்களின் அடையாளங்கள், சன பரம்பலை குறைக்கும் செயற்றிட்டங்களை ஆட்சிப்பீடம் ஏறிய அரசாங்கங்கள் முன்னெடுத்து வந்தன.

’’சம்பளம் போதாது’’ என்ற முழக்கம் மீண்டும் எழக்கூடும்

அரசு, தனியார் மற்றும் தோட்ட ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் இறுதி முடிவு, ஒரு எளிய பட்ஜெட் வாக்குறுதியை நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், தொழிலாளர் மற்றும் அரசுக்கு இடையிலான மறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட சமூக ஒப்பந்தமாகவும் விளக்கப்பட வேண்டிய ஒரு தருணமாக மாறியுள்ளது.