காவரி நீர் பயன்பாடும் அதுசார்ந்த அர(ரி)சியலும்

(தோழர் ஜேம்ஸ்)

தமிழ் நாடு… சோற்றிற்கு காவிரி நீர் வேண்டும்,
கர்நாடகா… சோற்றை உண் பின்பு குடிப்பதற்கு நீர் வேண்டும்

காலத்தே பயிர் செய் என்பார்கள் தமிழ் நாட்டின் நெல் சாகுபடி தஞ்சை டெல்டா என்று அழைக்கப்படும் தஞ்சை பெரு நிலப்பு பரப்பை அதிகம் மையப்படுத்தியே நடைபெறுகின்றது

இது 90களில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒவ்வொருத்தரின் மனசுக்குள்ளும் புதைந்து கிடக்கிற ஒரு பசுமையான நினைவு.

நீங்கள் தொண்ணூறுகளில் அல்லது 2008வரை யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறீர்களா? அப்படி வாழ்ந்திருந்தால் உங்களுக்குத் தெரியும். அந்தப் பத்துப் பதினைட்டு வருடங்கள் ஈழத்து மக்களின் வாழ்க்கையில் வலிகளும், அதேசமயம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குப் பசுமையான நினைவுகளும் கலந்த ஒரு காலகட்டம் என்று.

இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் சாதிய ஒடுக்குமுறை

  1. 18 – 19 ஆம் நூற்றாண்டுகள் (முறையான ஆதிக்கம்)
    சாதிய அமைப்பு இந்து ஆலய வழிபாட்டு முறைகளிலும், அன்றாட சமூக வாழ்விலும் ஆழமாக வேரூன்றியிருந்தது. நில உரிமையாளர்களான வெள்ளாளர்கள் தங்களை மேலாதிக்கம் கொண்டவர்களாக நிலைநிறுத்திக்கொள்ள கடுமையான “தூய்மை”வாத விதிகளை உருவாக்கினர். ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில்களுக்குள் நுழைவதைத் தடுத்ததோடு, சமூகத் தொடர்புகளில் கடுமையான “தீண்டாமை”யையும் திணித்தனர்.
  2. 1847 (கல்விக்கு எதிரான எதிர்ப்பு)
    யாழ்ப்பாணத் தமிழர்களின் முக்கியமான நாவலராகப் போற்றப்படும் ஆறுமுக நாவலர், யாழ்ப்பாணம் சென்ட்ரல் கல்லூரியில் நளவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் சேர்க்கப்பட்டதை எதிர்த்து, அங்கிருந்த தனது ஆசிரியர் பணியை விலகினார். இது கல்வி உரிமையில் சாதியம் தலையிட்டதற்கான தொடக்ககாலச் சான்றாகும்.
  3. 1920 – 1930 கள் (சமூகக் கட்டுப்பாடு)
    எளிய மக்களுக்கான சம உரிமைகளை வழங்கும் முயற்சிகளை உயர்சாதித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். 1929 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசு வகுப்பறைகளில் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுவர்களும் சமமாக அமர்ந்து படிக்கும் “சம ஆசன” (Equal Seating) முறையைக் கொண்டுவந்தபோது, அதை எதிர்த்து உயர்சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளைத் தீக்கிரையாக்கினர்.
  4. 1957 (சம உரிமை எதிர்ப்பு)
    சமூக ரீதியான பின்னடைவுகளையும் தடைகளையும் சரிசெய்ய வாக்குறுதி அளித்த ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை முடக்கும் வகையில் உயர்சாதித் தமிழர்கள் தங்களின் ஆதிக்கத்தைத் தக்கவைக்க எதிர்ப்புகளைப் பதிவிட்டனர்.
  5. 1968 (சாதியப் போராட்டங்கள்)
    தங்கள் மீது திணிக்கப்பட்ட சாதிய விலக்கலுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் வீரியத்துடன் போராடத் தொடங்கியதால் ஒரு பெரிய “சாதியப் போர்” வெடித்தது. வெள்ளாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டபுரம் கந்தசுவாமி கோயிலுக்குள் நுழையவும், அங்கே வழிபாடு செய்யவும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிய ‘மாவட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்டம்’ இதில் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.
  6. 1970 – 1980 கள் (உள்நாட்டுப் போரின் தாக்கம்)
    தமிழ ஆயுதப் போராட்ட இயக்கங்களின் (குறிப்பாக எல்.டி.டி.ஈ – LTTE) எழுச்சி, பாரம்பரிய சாதியக் படிநிலையைக் கணிசமாகக் குலைத்தது. அனைத்துத் தமிழர்களையும் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்ததால், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அமைப்பில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. இருப்பினும், இந்த மாற்றம் சாதியத்தை முழுமையாக ஒழிக்காமல், போர்க்காலத்தில் அதைத் தற்காலிகமாக மறைத்து வைத்தது அல்லது “கம்பளத்தின் கீழ் தள்ளி மறைத்தது” என்றே கூறலாம்7. 2009 க்குப் பிந்தைய நிலை (மீண்டும் தலைதூக்குதல்)
  7. 7. 2009 க்குப் பிந்தைய நிலை (மீண்டும் தலைதூக்குதல்)

விஜயனுக்கு என்ன நடந்தது?


தமிழ்த் தொலைக்காட்சிகளில் முக்கியமான நெறியாளர்களில் ஒருவர் விஜயன்; சார்பில்லாமல், எல்லோர்க்கும் உரிய இடம் அளிக்கும் வகையில் அவர் நடத்தும் விவாதங்களுக்காக தனக்கென்று கண்ணியமான ஓர் இடத்தை உருவாக்கிக்கொண்டவர். தமிழ்ச் செயல்பாட்டாளர் – நல்ல பேச்சாளர்…

நினைவு கூரல்

பேராசிரியர் சிவத்தம்பியை பல வகையிலும் நினைகூர்ந்து நிறைய எழுத்துகள் வந்துகொண்டிருக்கின்றன , மனதில் ஆழப்பதிந்த திரு உரு அதுமறந்தால் அல்லவா நினைவு கூர வேண்டும்கோப்பினை திறந்த போது இந்த இரண்டு படங்களும் தென்பட்டன.

ஊதிப் பெருப்பிக்கப்பட்ட சிறிய பிரச்சினை

(மொஹமட் பாதுஷா)

கல்முனையில் இளைஞர் ஒருவர் நாயைத் தாக்கிய சம்பவம், ஒரு சாதாரண விடயமாகத் தெரிந்தாலும், அது பற்றிய பொறுப்பற்ற எதிர்வினைகளின் காரணமாக இரு சமூகங்களுக்கிடையிலான உறவை கேள்விக்குள்ளாக்கும் ஒரு விவகாரமாக மாறியிருக்கின்றது; அல்லது யாராலோ மாற்றப்பட்டிருக்கின்றது.

ஐரோப்பாவை உலுக்கும் வெப்ப அலை: பலி எண்ணிக்கை 1,300 ஆக உயர்வு

ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

யாழ்ப்பல்கலைக்கழக கலைப்பீடத்தில் எழுந்துள்ள பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டின் பின்னணியும் உண்மைகளும்!

பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியரை பாதுகாக்க அறம் தவறிய வழிகளை நாடும் அவரது மனைவியின் மனச்சாட்சியற்ற வெட்ககேடான செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் குறித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பேராசிரியர் தன்னிடம் படித்த மாணவியோடு நடத்திய தொழில் நெறிமுறையின் எல்லை தாண்டிய உரையாடல்கள் சமூக ஊடகங்களில் கசிய வந்திருந்தன.