அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த முன் கவனிக்கவும்

பல பெண்கள் உடையணிந்து, அழகாக உடையணிந்து, மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் முகத்தைப் பிரகாசமாக்கவும், பளபளப்பான உடலைப் பெறவும் பல்வேறு அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது வழக்கம்.

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்…

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தையொட்டி வடக்கு , கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் இருந்து காந்தி பூங்காவை நோக்கி பேரணியொன்று சனிக்கிழமை (30)  நடைபெற்றது.

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு கடும் சிக்கல்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை, வழக்கு விசாரணை செய்யப்பட்டு முடிவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (26) ஆஜரான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கோரிக்கை விடுத்தது.

இங்கிலாந்துக்கெதிரான தொடரைச் சமப்படுத்திய இந்தியா

இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்தியா சமப்படுத்தியது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-2 என இந்தியா பின்தங்கியிருந்த நிலையில், ஓவலில் வியாழக்கிழமை (31) ஆரம்பித்து திங்கட்கிழமை (04) முடிவுக்கு வந்த ஐந்தாவது போட்டியை இந்தியா வென்றமையைத் தொடர்ந்தே 2-2 என்ற ரீதியில் தொடர் சமநிலையானது.  

இந்தியாவுடனான ஒப்பந்தம்: இரத்து செய்யக்கோரி மனு

இலங்கை குடிமக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்தியாவுடன் இலங்கை அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) செல்லாததாக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உயர்தர தொழிற்கல்வி பிரிவிற்கு சா/த பெறுபேறுகள் அவசியமில்லை

2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன. க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் இந்தப் பிரிவில் இணையக் கருத்திற் கொள்ளப்படுவதில்லை. இது மாணவர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வித் தகுதியை (NVQ நிலை 4) பெற வாய்ப்பளிக்கிறது. மாணவர்கள் 13 ஆம் வகுப்பு வரை பாடசாலைக் கல்வியைத் தொடரும்போது இந்தத் தகுதியைத் தொடரலாம்.

புலிகளின் சித்திரவதை கூடமும் தப்பியவர் அனுபவமும்.. ( 1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள் ) தொடர்-07

துணுக்காயில் புலிகளது சித்திரவதை முகாமில் நான் இருக்கும் போது இருந்தவர்களில் உயிருடன் திரும்பியவர்கள் மொத்தம் முன்னூறுக்கும் சற்று அதிகமானவர்கள்தான். புலிகளின் சித்திரவதையில் பாம்புச் சித்திரவதையும் முக்கிய இடம் வகித்தது.

ஆடிப்பிறப்பு…

ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும்.

ஒன்றரை தசாப்தங்களுக்கு பின்னர் அமுலாகும் சட்டம்

வழங்கப்படும் அறிவுரைகள், நடைமுறையில் உள்ள சட்டங்களை முறையாகக் கடைப்பிடித்தல், சட்டதிட்டங்களை மீறுவோருக்கு எதிராக நீதிமன்றங்களின் ஊடாக தண்டனைகளை வழங்குதல் உள்ளிட்டவற்றை முறையாகக் கடைப்பிடித்தாலேயே பாதி பிரச்சினைகள் மீண்டும், மீண்டும் எழாது.  

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய 38 பேருக்கு அபராதம்

அம்பாறை  மாவட்டத்தில்  கடந்த   ஜூன்   மாதம்  நுகர்வோர்  பாதுகாப்புச்  சட்டத்தை  மீறி  வியாபார  நடவடிக்கைகளில்  ஈடுபட்டு  வந்த  38  வர்த்தகர்களுக்கு  நீதிமன்றங்களால்  01  லட்சத்து 77  ஆயிரத்து  500 ரூபாய்  அபராதம்  விதிக்கப்பட்டுள்ளதாக  பாவனையாளர்  அலுவல்கள் அதிகார சபையின்  அம்பாறை  மாவட்ட  பொறுப்பதிகாரி  எஸ்.என்.எம். சாலிய  பண்டார  நவரத்ன  இன்று (07) தெரிவித்தார்.