பல பெண்கள் உடையணிந்து, அழகாக உடையணிந்து, மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க விரும்புகிறார்கள். எனவே, அவர்கள் தங்கள் முகத்தைப் பிரகாசமாக்கவும், பளபளப்பான உடலைப் பெறவும் பல்வேறு அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது வழக்கம்.
Category: Uncategorised
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்…
சஷீந்திர ராஜபக்ஷவுக்கு கடும் சிக்கல்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை, வழக்கு விசாரணை செய்யப்பட்டு முடிவடையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (26) ஆஜரான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கோரிக்கை விடுத்தது.
இங்கிலாந்துக்கெதிரான தொடரைச் சமப்படுத்திய இந்தியா
இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்தியா சமப்படுத்தியது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரில் 1-2 என இந்தியா பின்தங்கியிருந்த நிலையில், ஓவலில் வியாழக்கிழமை (31) ஆரம்பித்து திங்கட்கிழமை (04) முடிவுக்கு வந்த ஐந்தாவது போட்டியை இந்தியா வென்றமையைத் தொடர்ந்தே 2-2 என்ற ரீதியில் தொடர் சமநிலையானது.
இந்தியாவுடனான ஒப்பந்தம்: இரத்து செய்யக்கோரி மனு
உயர்தர தொழிற்கல்வி பிரிவிற்கு சா/த பெறுபேறுகள் அவசியமில்லை
2025/2026 கல்வியாண்டிற்கான உயர்தர தொழிற்கல்வி பிரிவில் தரம் 12 இல் சேருவதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்படுகின்றன. க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் இந்தப் பிரிவில் இணையக் கருத்திற் கொள்ளப்படுவதில்லை. இது மாணவர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வித் தகுதியை (NVQ நிலை 4) பெற வாய்ப்பளிக்கிறது. மாணவர்கள் 13 ஆம் வகுப்பு வரை பாடசாலைக் கல்வியைத் தொடரும்போது இந்தத் தகுதியைத் தொடரலாம்.
புலிகளின் சித்திரவதை கூடமும் தப்பியவர் அனுபவமும்.. ( 1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள் ) தொடர்-07
ஆடிப்பிறப்பு…
ஒன்றரை தசாப்தங்களுக்கு பின்னர் அமுலாகும் சட்டம்
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய 38 பேருக்கு அபராதம்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 38 வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களால் 01 லட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம். சாலிய பண்டார நவரத்ன இன்று (07) தெரிவித்தார்.
