ஹொரணை நகரில் உள்ள அரச வங்கி ஒன்றின் ஏ.டி.எம். (ATM) இயந்திரங்களுக்குள் நிரப்புவதற்காகக் கொண்டுவரப்பட்ட 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் (மூன்றரை கோடி) பணம், நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டுத் தப்பிச் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனலைதீவு மக்களின் நீண்டகால கனவு நனவானது!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முயற்சியால், அனலைதீவு மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவைக்கு தீர்வாக பஸ் வண்டி ஒன்று சேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக மக்கள் எதிர்நோக்கியிருந்த இந்த அத்தியாவசிய தேவைக்கு தீர்வு கிடைத்துள்ளதால், அனலைதீவு மக்கள் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

அக்சியோஸ் தகவலின்படி..,
இணையும் கம்யூனிஸ்ட்கள்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தெலுங்கானா மாநில அலுவலகத்தில் முன்னாள் மாவோயிஸ்ட் தலைவர்கள் …அனைத்து கம்யூனிஸ்டுகளின் தாய் அமைப்பான சிபிஐ-யில் இணைய முன்னாள் மாவோயிஸ்டுகளை மீண்டும் சிபிஐ மாநில செயலாளர், எம்எல்ஏ கூனம்நேனி சாம்பசராசரிவு அழைப்பு முன்னாள் மாவோயிஸ்டுகள் தேவாஜி (திப்பிரி திருப்பதி), மல்லா ராஜிரெட்டி (சங்க்ராம்), புல்லூரி பிரசாத் ராவ் (சந்திரன்னா) ஆகியோர் சனிக்கிழமை சிபிஐ மாநில அலுவலகத்தில் சிபிஐ மாநில தலைமையைச் இதனை முன்னிட்டு அவர்களை CPI தலைமை அவர்கள் சந்தித்தனர்.

புலிவாலை பிடித்த தவெக.
பூப்புனித நீராட்டு விழா
நான் கண்ட அதே பல்கலம
பெண்களுக்கான சுகாதாரப் பொருட்களின் விலை உயர்வு: கிராமப்புற பெண்கள் பெரும் பாதிப்பு
வரிவிதிப்பு கொள்கைகள் மற்றும் தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, நாடு முழுவதும் உள்ள கிராமப்புற பெண்கள் மாதவிடாய் சுகாதாரப் பொருட்களின் (Sanitary products) விலை உயர்வால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
61 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு
4 கோடி ரூபாய் குஷ்ஷுடன் மைத்துனர்கள் கைது
டி.கே.ஜி.கபில ரூபாய் நான்கு கோடியே பத்து இலட்சத்து எண்பதினாயிரம் (ரூ. 41,080,000) பெறுமதியான “குஷ்” (Kush) ரக போதைப்பொருள் தொகையை இலங்கைக்குள் கடத்தி வந்து, அதனை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இரண்டு இலங்கை விமானப் பயணிகள், இன்று (05/30) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


