சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கால் நடாத்தப்படவுள்ள ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இம்மாத இறுதியில் சீனாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செல்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்காக 2018ஆம் ஆண்டு ஜூனிலேயே சீனாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.
Month: August 2025
ட்ரம்ப்பின் 50% வரி விதிப்பும், இந்தியா மீதான பொருளாதார தாக்கமும்
ஜனாதிபதி நிதியத்துக்குள் புகுந்து விளையாடிய பெருச்சாளிகள்
வறுமை ஒழிப்பு, கல்வி அல்லது ஞானத்தின் வளர்ச்சி, மதங்களின் எழுச்சிக்கு பங்களிப்பு செய்தல், நாட்டுக்கு சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கல், ஜனாதிபதி மற்றும் ஆட்சிமன்றக்குழு குழுவின் கருத்துப்படி, பொதுமக்களின் நலனுக்கான பணிகளைச் செய்தல் ஆகிய குறிக்கோள்களை அடிப்படியாகக் கொண்டு, ஜனாதிபதி நிதியம் 1978ஆம் ஆண்டின் 7ஆம் இலக்கச் சட்டத்தால் நிறுவப்பட்டது.
சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதத்தால் சர்ச்சை
தோழர் க.பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி முதலாவது காங்கிரஸ் தலைமை உரை.

FIRST CONGRESS OF THE EPRLF
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யின் வரலாற்றில் முதலாவது காங்கிரஸ் (1984 சூன் 28) புதியதோர் திருப்பத்தைக் குறிக்கிறது. சுய விமர்சனம், விமர்சனம் என்னும் ஆயுதத்தால் தவறுகளைக் களைந்து சரியான திசை வழியில் முன்னேறிக்கொண்டிருக்கும் எமது புரட்சிகர ஸ்தாபனத்தின் முன்னோக்கிய வளர்ச்சிப் பாதைக்கு முதலாவது காங்கிரஸ் ஒளிபாய்ச்சியுள்ளது.

