’விஜய் பிரச்சாரத்தில் கல்வீச்சு இடம்பெறவில்லை’

கரூரில் த.வெ.க. பிரச்​சா​ரத்​தின்​போது கல்​வீச்சு சம்​பவம் எது​வும் நடை​பெற​வில்லை என ஏ.டி.ஜி.பி. டேவிட்​சன் தேவாசீர்​வாதம் தெரிவித்துள்ளார். கரூர் ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நேற்று ஆட்​சி​யர் மீ.தங்​கவேல், ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம், மின்​வாரிய தலை​மைப் பொறி​யாளர் ராஜலட்​சுமி ஆகியோர் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தனர். அப்​போது, ஆட்​சி​யர் மீ.தங்​கவேல் கூறும்​போது,

ஒரே நாளில் 2 கேஸ் ;தவெக அங்கீகாரம் ரத்து;இன்று விசாரணை

சென்னை,கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என்பதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ள நிலையில், தவெக கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை தந்து வருகிறது.

மீண்டுமொரு கரூர் குரூரத்துக்கு வழி சமைக்காதீர்

இந்தியாவில் அவ்வப்போது இடம்பெறும் சம்பவங்கள் உலகையே ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்துவிடும். அவ்வாறுதான் கரூர் சம்பவமும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.

புலிகளின் தங்கத்தை தேடி அகழ்வு

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி  மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடி மாடு காயங்குடா பகுதியில் தனியார் காணி பகுதியில் நீதிமன்ற உத்தரவு பெற்று அகழ்வு பணியை விசேட அதிரடிப்படையினர்  திங்கட்கிழமை (29) அன்று முன்னெடுத்தனர்.

காற்றாலை, பொலிஸாரின் அடாவடிக்கும் எதிராக மன்னார் ஸ்தம்பித்தது

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும் மன்னாரில்  திங்கட்கிழமை (29) அன்று பொது முடக்கல்  போராட்டம் இடம்பெற்ற நிலையில், மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள்  வருகை தந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

“விஜய் கைது செய்யப்படுவாரா?”: கரூரில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச புத்தகக் கண்காட்சி…

கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி (CIBF) தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது, இது 2024 செப்டம்பர் 27 திகதி  முதல்அக்டோபர் 6 திகதி வரை காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை கொழும்பு BMICH இல் நடைபெறும்.

ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கவேகூடாது

குழந்தைகளும் மாணவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். அதன் மூலம் குழந்தைகள் சரியான பாதையில் செல்வார்கள் என்பது நம் சமூகத்தில் ஒரு கட்டுக்கதை.  எள்ளை நசுக்கித் தயாரிக்கப்படும் குழம்பு சுவையாக இருக்கும் என்பதைப் போல,  ஒரு குழந்தை நசுக்கி நல்ல குழந்தையாக வளர்க்க முயற்சிக்கின்றனர்.

விஜய் தப்பினார்: புஸ்ஸி சிக்கினார்

தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரூர் நகர பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

’’வழக்கறிஞர்’’ ’’டாக்டர்’’ ஸ்டிக்கர்கள் தடை

வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் அல்லது பிற நிபுணர்கள், பாடசாலைகள் அல்லது பல்கலைக்கழகங்களைக் குறிக்கும் வகையில் வாகனங்களின் முன்  கண்ணாயில் பல்வேறு அளவுகளில் ஸ்டிக்கர்களை ஒட்டுவது சட்டவிரோதமானது என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் கூறுகிறது.