2011 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்தச்) சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000 ஆம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்திச் சட்டத்தின் பாகம் VIII (பொதுவான ஏற்பாடுகள்) – உட்பிரிவு 92 இன் பிரகாரம், பயிற்செய்கை நிலங்களில் கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான தெளிவான சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத் தீபகற்பத்திற்கான குடிநீர் விநியோகப் பிரச்சினைக்கான தீர்வாக “A River for Jaffna” என்ற திட்டத்தை மீளத் திறப்பது என்பது முற்றிலும் தவறான கருத்தாகும். இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் குடிநீர் வழங்கல் அல்ல; மாறாக, தீபகற்பத்தின் நில உற்பத்தித் திறனை உயர்த்துவதே ஆகும்.1940களில் புகழ்பெற்ற பொறியாளர் இ. சு. ஆறுமுகம் அவர்கள் இந்தத் திட்டத்தை முன்வைத்தார்.
தித்வா புயல் இலங்கையிலும் ஒரு சுழற்று சுழற்றிவிட்டுத்தான் போய் விட்டது. இந்தோனிசியாவில் ஆரம்பித்த தித்வா இலங்கைத் தாண்டுப் போது அதன் வீரியம் குறைக்கப்பட்டத்தினால் இம்முறை தமிழ் நாடு தப்பித்தும் கொண்டது.
அயலகத் தமிழர் தினம் 2026 ஜனவரி மாதம் 11,12 ஆம் திகதிகளில் சென்னை வர்த்தக மையம்,நந்தம்பாக்கம், சென்னையில் நடைபெற உள்ளது. நிகழ்வு பற்றி பர்மாவில் பிறந்து தாய்லாந்தில் வசிக்கும் தீபா ராணியின் மனப்பதிவுகள். .
‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளைப் பலரும் வழங்கிவருகின்றனர். ஒருசிலர் தங்களுடைய விஸ்தீரமான காணியை, பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு இலவசமாக வழங்க முன்வந்துள்ளனர்.
மேல் கொத்மலே நீர்த்தேக்கம் கொத்மலே ஓயாவின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 0.8MCM (மில்லியன் கன மீட்டர்). ஒரு சிறிய நீர்த்தேக்கம் கட்டப்பட்டு இந்த நீர்த்தேக்கத்திலிருந்து மேல் கொத்மலே மின் உற்பத்தி நிலையத்திற்கு தண்ணீரை எடுத்துச் சென்று 150 MW (மெகாவாட்) உற்பத்தி செய்யப்படுகின்றது.
நிவேதிதா தேவி காசியில் சந்தித்த பாரதியாரின் குரு அங்குதான் இந்தி சமஸ்கிரதம் ஆங்கிலம் எல்லாம் கற்றார்.
காந்தியின் சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலம் திலகர் போன்றவர்கள் சுதேச காங்கிரசின் தலைவராக செயற்பட்ட காலம். மிதவாத காங்கிரஸ்காரர்களுக்கும் தேசியவாத காங்கிரஸ் காரர்களுக்கும் இடையிலான போராட்டம் நிலவி காலம்
மழை புயல் அனர்த்தங்களில் தம்முயிரை அர்பணித்த வீரர்களுக்கு சமர்பணம்.
(மீட்புப் பணியில் ஈடுபட்ட கடற்படை வீரர்கள் சிலர் மரணம் – செய்தி)
(Sri Lanka’s navy has confirmed that all five personnel who went missing during a flood-mitigation operation in Chundikkulam have died, as search teams recovered their bodies. Police said the sailors had been working earlier today to widen a waterway in the Chundikkulam area when they were swept away. – News)
அதற்கு தாயின் புலம்பலாக என் மனதில் உதித்த வரிகள் இவை)
இலங்கை அரசியலை மேல் எழுந்தவாரியாக பார்ப்பவர்களுக்கு யார் இவர்கள் … யார் இவர்… என்று கேட்கத் தோன்றும். ஆனால் அரசியலை ஆழமாக பார்பவர்களுக்கு இவர்கள்.. இவர்… மிக முக்கியமானவர்களாகவே தோன்றுவர் தற்போதைய அரசியல் சூழலில்.